ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக மைதானத்துக்கு வெளியே போட்டிகள் நடைபெற இருக்கிறது. 100 படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சியாளர்களுடன் மிதக்கும் பேரணியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்திய அணியின் பேரணிக்கு பி.வி சிந்துவும், சரத் கமலும் தேசியக்கொடி ஏந்தி தலைமையேற்க இருக்கிறார்கள்.